புதியவர்களுக்காக: கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கட்டங்களில் ஒரு பத்தி(paragraph)) அல்லது ஒரு பாட்டோ கலைந்துள்ளது.
மேலிருந்து கீழாக மட்டுமே எழுத்துக்களை இடம் மாற்றமுடியும்;இங்கேயே க்ளிக் செய்து மாற்றலாம்.
இடவலமாக மாற்ற முடியாது.
இந்தக் கலைமொழி ஒரு கேள்வியுடன் அமைந்துள்ளது.அதற்குரிய விடையையும் சேர்த்தே சொல்லுங்கள்
ஆற அமர சமைத்தவர்கள்:முத்து,தமிழ் பிரியன்,அரசு.
தப்புத்தப்பாக சமைத்தவர்கள்:யோசிப்பவர்,ராமசாமி.
சென்றக் கலைமொழிக்கான விடை:மிக்சியில் அவலைப் போட்டு பொடித்து லேசாக தண்ணீர் தெளித்து பிசிறி வைக்கவும் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்தம்பருப்பு கடலைப்பருப்பு தாளிக்கவும் பின் வெங்காயம் பச்சைமிளகாய் தக்காளி சேர்த்து வதக்கி உப்பு சேர்க்கவும் பின் பிசிறிய அவலைச் சேர்த்து கிளறி இறக்கவும் பொடித்த வேர்க்கடலையை தூவி பரிமாறினால் மாலை நேர சிற்றுண்டித் தயார் .
நன்றி.
10அம்மா.