Friday 2 November 2012

புதிர் கணக்கு-6

மீண்டும் புதிர் கணக்குகளுக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.

இதை எழுதியவர்:  பானுசேகரன்.

உங்களுக்கு கொடுப்பவர்:  10அம்மா.( மிகவும் எளிதான ஒன்று.)


மொத்தம் பொம்மைகள்=      48

3 பிரிவுகளாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. 3 பிரிவுகளும் எண்ணிக்கையில் சமமாக இல்லை.

2 வ்து பிரிவில் எத்தனை பொம்மைகள்  உள்ளதோ, அதே அளவு பொம்மைகள்

1 வது பிரிவிலிருந்து எடுத்து 2 வது பிரிவில் சேர்க்கப்படுகிறது.


பிறகு 3 வது பிரிவில் எத்தனை பொம்மைகள் உள்ளதோ,அதேஅளவு

பொம்மைகள் 2 வது பிரிவிலிருந்து எடுத்து  3 வது பிரிவில் சேர்க்கப்படுகிறது.
   
பிறகு 1 வதுபிரிவில்  எத்தனை பொம்மைகள் உள்ளதோ,அதே அளவு 

பொம்மைகள் 3 வது பிரிவிலிருந்து எடுத்து 1 வது பிரிவில் சேர்க்கப்படுகிறது.        

இதன் பிறகு 3 பிரிவுகளிலும் பொம்மைகள் சமமாக இருக்கின்றன.




ஆரம்பத்தில் ஒவ்வொரு பிரிவிலும் எத்தனை பொம்மைகள் இருந்தன?                                                                     

Tuesday 30 October 2012

சொல் கலை-6(போனஸ்)

இதைப்  போட்டு முடித்தவுடன் ஏதோ கதை கேட்பது போல் இருந்தால் நான் பொறுப்பல்ல..








1.
2.
3.
4.
5.


இது சொல்ல வயது வேண்டுமா?

சொல்கலை-5

இந்த முறை  2 சொல்கலை போட்டிருக்கிறேன்.

இது தீபாவளிக்கு

அடுத்தது தீபாவளி போனஸ்:

போனஸை கண்டிப்பாக போடுங்கள்.இல்லாவிட்டால் கிடைக்காது.




1.
2.
3.
4.


தீபாவளி ஏன்?

Monday 29 October 2012

கலைமொழி-13


பேச்சு வழக்கில் வரும் இக்கலைமொழியை விரைவில் போட்டுவிடுவீர்கள்  என்று தெரியும்.போட்டுவிட்டு யாரையும் கடித்து விடாதீர்கள்.தீபாவளி நேரமாகவேறு  இருக்கிறது

அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!!!


Tuesday 17 July 2012

I was Happy!!!

I was Happy when I came Home
I was Happy when I got Friends
I was Happy to Surf on the Net
I was Happy to get Pocket Money

When I was Hungry, they forgot to feed me.
So I began to Sleeeeeep!!

- Mobile Phone

Tuesday 22 May 2012

கலைமொழி-12

அனைவருக்கும் வணக்கம்


சென்றக் கலைமொழிக்கான விடை: சிந்து நதியின் மிசை நிலவினிலே சேரநன் நாட்டிளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத் தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்


 இந்தக் கலைமொழியில் வரும் பாடலைப் பாடியவர்’ கணீர் ’ குரலுக்கு சொந்தக்காரர்.இவர் பாடலை வானொலியில் சமீபத்தில் கேட்டேன்.கலைமொழியிலும் போட்டுவிட்டேன்.

இனி விடை கண்டுபிடிப்பது உங்கள் கையில்.


சென்றக் கலைமொழிக்கு விடை கூறியவர்கள் :தமிழ் பிரியன், முத்து, பூங்கோதை,மாதவ், சாந்தி,யோசிப்பவர், நாகராஜன்.பங்களித்த அனைவருக்கும் நன்றி.


Sunday 6 May 2012

2ble Scramble

Good day every one....
To remember the sweet memories of your childhood and to enjoy the mischieves of your kids at home
I have constructed this 2ble scramble taking "CARTOON CHARACHTERS" as my theme!!
Please try it...Stuck in the middle? No problem...Watch Cartoon network,Pogo and ask your kids...
You'll find it..I believe its pretty easy...Give it a try!!!
Thanks to Yosippavar for the software...



How to play?
First you have to order the 7 scrambled words which are names of Cartoon Characters.  You can just click and swap the letters right here online.   Click any 2 letters in a row and see them swapped!  Once you find and order all these words, click "Refresh Final Answer Boxes.  Now you get some letters for one more scrambled word. You have to arrange it to get a proper answer for the given clue. Finally press "Completed" button. Now all your answers will appear in adjacent box. You can copy/paste, in comments or mail me to sixthdate@gmail.com


Thanks to Muthu Uncle for I have Copied the game rules from his blog!!!




1.
2.
3.
4.
5.
6.
7.
8.


"We make kids laugh"
That's all Folks!
Thank you for playing...Hope You Enjoyed!!

Monday 30 April 2012

சொல் கலை-4

இந்த சொல் கலையிலும் அனிதாவின் பங்கு பெருமளவில் உண்டு.


நன்றி அனிதா!


1.
2.
3.
4.
5.
6.



கொன்றைவேந்தன்
சொல் கலை-3க்கான விடைகள்:  
1) செய்யூர்
2) கலியுகம்
3) பயில்வான்
4) விற்பனைக் கூடம்
5) சிற்பக் கலை
6) பிறவிப்பெருங்கடல்
7) முளைப்பயிறு




முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்


விடைகளைக் கூறியவர்கள்: தமிழ் பிரியன், நாகராஜன், ss_vkn, பூங்கோதை, சாந்தி, யோசிப்பவர், கவி, அந்தோணி, மாதவ், முத்து

அனைவருக்கும் நன்றி!!


Wednesday 25 April 2012

சொல் கலை-3

இந்த முறை சொல் கலை உருவாக்க பேருதவி செய்தவர் தி.அனிதா.


1.
2.
3.
4.
5.
6.
7.


கொன்றைவேந்தன்
சொல் கலை-2க்கான விடை: 

1) தலைப்பாகை
2) விசைப் படகு
3) வெற்றி முரசு
4) மயில் தோகை
5) காவலன்
6) உயிரில்லை
7) வானமே எல்லை

கையில் காசு வாயில் தோசை.

தோசையை சாப்பிட்டவர்கள்: முத்து, நாகராஜன், மாதவ், மீனுஜெய், கவி, யோசிப்பவர், அந்தோணி, தமிழ் பிரியன், வீ ஆர். பாலகிருஷ்ணன், பூங்கோதை.

அனைவருக்கும் வாழ்த்துக்கள், மற்றும் நன்றிகள்.
 

Tuesday 24 April 2012

கலைமொழி-11


புதியவர்களுக்காக: கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கட்டங்களில் ஒரு பத்தி(paragraph)) அல்லது ஒரு பாட்டோ கலைந்துள்ளது. மேலிருந்து கீழாக மட்டுமே எழுத்துக்களை இடம் மாற்றமுடியும்;இங்கேயே க்ளிக் செய்து 
மாற்றலாம். இடவலமாக மாற்ற முடியாது.

நீங்கள் எழுத்துக்களைக் கோர்த்தவுடன் முடித்துவிட்டேன் என்பதை அழுத்தினால் அருகில் உள்ள கட்டத்தில் சேர்த்த வாக்கியங்கள் வந்துவிடும் .அதை கமெண்டில் 'copy'&  'paste'செய்து அனுப்புங்கள்.

இந்த கலைமொழியை முடித்தவுடன் நாம் முத்துவை நினைக்காமல் 
இருக்கமுடியாது.


சென்றக் கலைமொழிக்கான விடை: எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்  நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும் நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு அதை நமக்காக நம் கையால் செய்வது நன்று




சென்றக் கலைமொழிக்கான விடை கூறியவர்கள்: ஹரிஹரன், மீனுஜெய், முத்து, யோசிப்பவர், அரசு, நாகராஜன், ஹரி, கவி, மாதவ், தமிழ் பிரியன்.

சரியான விடை கூறிய அனைவருக்கும் வாழ்த்துக்கள், மற்றும் நன்றிகள்.