Monday 9 January 2012

கலைமொழி-4

கலைமொழி-4
புதியவர்களுக்காக: கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கட்டங்களில் ஒரு பத்தி(paragraph)) அல்லது ஒரு பாட்டோ கலைந்துள்ளது.
மேலிருந்து கீழாக மட்டுமே எழுத்துக்களை இடம் மாற்றமுடியும்;இங்கேயே க்ளிக் செய்து மாற்றலாம்.
இடவலமாக மாற்ற முடியாது.
இது கடினமாக இருப்பதாக பலர் கருதுவதால் ஒரு க்ளு: இது ஒரு பாரதியார் பாடல்.


கலைமொழி-3க்கான விடை பகிர்ந்தவர்கள்: யோசிப்பவர்,அகிலாஶ்ரீராம்,பூங்கோதை மூவருக்கும் வாழ்த்துக்கள்.விடுகதைக்கான விடையையும் சொல்லியிருக்கலாமே, அகிலா, நன்றி.

3 comments:

  1. ஸாரி, நான் பிட்டடிச்சுட்டேன்!!

    நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே, இந்த
    நேரமிருந்தால் என்படுவோம்?
    காற்றென வந்தது கூற்றமிங்கே, நம்மைக்
    காத்தது தெய்வ வலிமை யன்றோ!

    Y this much tough!!!?!?

    ReplyDelete
  2. பூங்கோதை,
    சரியாக கண்டுபிடித்திருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.எனக்கு தெரிந்த பாரதியார் பாடல்களில் மிக எளிதான பாடல்.

    ReplyDelete
  3. பிட்டடித்து கண்டுபிடித்த யோசிப்பவருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete