Thursday 15 March 2012

கலைமொழி-9


புதியவர்களுக்காக: கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கட்டங்களில் ஒரு பத்தி(paragraph)) அல்லது ஒரு பாட்டோ கலைந்துள்ளது. மேலிருந்து கீழாக மட்டுமே எழுத்துக்களை இடம் மாற்றமுடியும்;இங்கேயே க்ளிக் செய்து மாற்றலாம். இடவலமாக மாற்ற முடியாது.

நீங்கள் எழுத்துக்களைக் கோர்த்தவுடன் முடித்துவிட்டேன் என்பதை அழுத்தினால் அருகில் உள்ள கட்டத்தில் சேர்த்த வாக்கியங்கள் வந்துவிடும் .அதை கமெண்டில் 'copy'&  'paste'செய்து அனுப்புங்கள்.

சென்றக் கலைமொழிக்கான விடை:


இன்னாரைக் கொண்டு இன்ன இடத்தை இன்ன தருணத்தில் இட்டு நிரப்புவது என்பது இறைமையின்பாற் பட்டது. புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை. 


சென்றக் கலைமொழிக்கு விடையளித்தவர்கள்:யோசிப்பவர், பூங்கோதை,அரசு தமிழ் பிரியன், முத்து,அந்தோணி, ராசுக்குட்டி ஆகியோர்.

விடையளித்த அனைவருக்கும் வாழ்த்துகள் மற்றும் நன்றிகளுடன்

10அம்மா

17 comments:

  1. முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ நீலவானிலே வெள்ளி ஓடைகள் போடுகின்றதே என்ன ஜாடைகள் விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்

    ReplyDelete
  2. 10 Amma,

    முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ நீலவானிலே வெள்ளி ஓடைகள் போடுகின்றதே என்ன ஜாடைகள் விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்

    intha murai konjam easy-a irunthuruchunga... neenga sonna maathiriyae puthir ennannu therinchathummae munumunukka aarambicchaachu... arumaiyaana paadal. divine...

    anbudan,
    Nagarajan Appichigounder.

    ReplyDelete
  3. முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ நீலவானிலே வெள்ளி ஓடைகள் போடுகின்றதே என்ன ஜாடைகள் விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்

    ReplyDelete
  4. முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ நீலவானிலே வெள்ளி ஓடைகள் போடுகின்றதே என்ன ஜாடைகள் விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்

    ReplyDelete
  5. முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ நீலவானிலே வெள்ளி ஓடைகள் போடுகின்றதே என்ன ஜாடைகள் விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்

    ReplyDelete
  6. தமிழ் பிரியன்,
    சரியானவிடை.

    ReplyDelete
  7. முத்து சார்,
    சரியானவிடை

    ReplyDelete
  8. நாகராஜன் சார்,
    சரியானவிடை.
    இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.இந்த வரிகள் நம்மை முணுமுணுக்க வைத்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.
    நன்றி

    ReplyDelete
  9. அந்தோணி சார்,
    சரியான விடை

    ReplyDelete
  10. மாதவ் சார்,
    சரியான விடை

    ReplyDelete
  11. யோசிப்பவரே,
    சரியான விடை
    ”போடுகின்றதே” என்றுதான் நெட்டில் பார்த்தேன்.

    ReplyDelete
  12. முகிலினங்கள் அலைகிறதே
    முகவரிகள் தொலைந்தனவோ
    முகவரிகள் தவறியதால்
    அழுதிடுமோ அது மழையோ
    நீலவானிலே வெள்ளி ஓடைகள்
    போடுகின்றதே என்ன ஜாடைகள்
    விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்

    அழகான பாடல்...

    ReplyDelete
  13. முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ,
    முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ !
    நீலவானிலே வெள்ளி ஓடைகள்
    போடுகின்றதே என்ன ஜாடைகள்
    விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்

    -அரசு

    ReplyDelete
  14. mukilinangal alaikirathey............… vidaithathu yar navamanikal.

    icant copy the answer from completed box. but I got the ans.

    ReplyDelete
  15. மீனாட்சி,
    சரியானவிடை.

    ReplyDelete
  16. அரசு,
    சரியானவிடை

    ReplyDelete
  17. பூங்கோதை,
    சரியானவிடை
    இனிமையானதும் கூட.

    ReplyDelete