Monday 2 April 2012

கலைமொழி-10


புதியவர்களுக்காக: கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கட்டங்களில் ஒரு பத்தி(paragraph)) அல்லது ஒரு பாட்டோ கலைந்துள்ளது. மேலிருந்து கீழாக மட்டுமே எழுத்துக்களை இடம் மாற்றமுடியும்;இங்கேயே க்ளிக் செய்து மாற்றலாம். இடவலமாக மாற்ற முடியாது.

நீங்கள் எழுத்துக்களைக் கோர்த்தவுடன் முடித்துவிட்டேன் என்பதை அழுத்தினால் அருகில் உள்ள கட்டத்தில் சேர்த்த வாக்கியங்கள் வந்துவிடும் .அதை கமெண்டில் 'copy'&  'paste'செய்து அனுப்புங்கள்.

சென்றக் கலைமொழிக்கான விடை:முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ

சென்றக் கலைமொழிக்கு விடையளித்தவர்கள்:முத்து, நாகராஜன், அந்தோணி, பூங்கோதை, யோசிப்பவர், தமிழ் பிரியன், மீனுஜெய்.

விடையளித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள், மற்றும் நன்றிகள்.


10அம்மா.

19 comments:

  1. திரு.ஹரிஹரன்,

    உங்கள் விடை சரியே!!!

    மிக விரைவாக உங்கள் கடமையை செய்து விட்டீர்கள்!!!!
    நன்றி.

    ReplyDelete
  2. எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும் நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும் நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு அதை நமக்காக நம் கையால் செய்வது நன்று

    what pharse is this?

    ReplyDelete
  3. மீனுஜெய்

    உங்கள் விடை சரியே!!

    வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  4. எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும் நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும் நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு அதை நமக்காக நம் கையால் செய்வது நன்று

    ReplyDelete
  5. அம்மா சரிங்களா?

    எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும் நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும் நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு அதை நமக்காக நம் கையால் செய்வது நன்று

    எனக்காக நீ "அழலாம்" என்பதது தானேங்க சரி? "அழுதால்" என்று கொடுத்திருக்கரீங்களே?

    அன்புடன்,
    நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்.

    ReplyDelete
  6. யோசிப்பவரே,

    உங்கள் விடை சரியே!

    வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  7. நாகராஜன்,

    உங்கள் விடை சரியே!!
    வாழ்த்துக்கள்!!

    ’அழலாம்’ என்பதே சரி.இணையத்தில் இருந்து காப்பிஅடித்ததால் அப்படி வந்து விட்டது.

    சுட்டிக் காட்டியதற்கு நன்றி!

    ReplyDelete
  8. எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும் நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும் நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு அதை நமக்காக நம் கையால் செய்வது நன்று

    ReplyDelete
  9. எனக்காக நீ அழுதால் (azhalaam) இயற்கையில் நடக்கும், நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்.நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு, அதை நமக்காக நம் கையால் செய்வது நன்று.

    Ezhu swarangaLukkuL eththanai paadal..

    ReplyDelete
  10. எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்
    நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்
    நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு
    அதை நமக்காக நம் கையால் செய்வது நன்று

    -அரசு

    ReplyDelete
  11. எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும் நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும் நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு அதை நமக்காக நம் கையால் செய்வது நன்று

    ReplyDelete
  12. எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும் நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும் நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு அதை நமக்காக நம் கையால் செய்வது நன்று

    ReplyDelete
  13. தமிழ் பிரியன்,

    உங்கள் விடை சரியே!!

    வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  14. ஹரி,

    உங்கள் விடை சரியே!!

    வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  15. அரசு,

    உங்கள் விடை சரியே!!

    வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  16. முத்து,

    உங்கள் விடை சரியே!!

    வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  17. எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும் நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும் நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு அதை நமக்காக நம் கையால் செய்வது நன்று

    ReplyDelete
  18. எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும் நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும் நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு அதை நமக்காக நம் கையால் செய்வது நன்று

    ReplyDelete
  19. எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும் நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும் நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு அதை நமக்காக நம் கையால் செய்வது நன்று

    ReplyDelete